Thursday, April 19, 2018

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

இவுலகத்தில் நடக்கும் அனைத்து செயல்களும்,இறைவனின் அருளால் நடக்கிறது.

மக்கள் தங்களால்தான் ஒவ்வொரு செயலும் நடக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

இறைவன் என்ற மாபெரும் சக்திதான் இப்வுலகை வழி நடத்தி செல்கிறது.

நாம் உள்ளே இழுக்கும் மூச்சு காற்று வெளியே வந்தால் தான் நாம்உயுரோடு இருக்கிறோம் என்று அர்த்தம்.உள்ளேயே நின்று விட்டால் உயுரோடு இல்லை என்று அர்த்தம்.
நம் மூச்சே நம் வசத்தில் இல்லை எனும்பொது இவ்வுலகை எப்படி நம் சக்தியுனால் கட்டுபடுத்த முடியும்.

இறைவன் என்பவன் ஒரு மாபெரும் சக்தி.
இறைவன் என்பவன் இவ்வுலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.

எப்பொழுதும் நம்மிடம் இருந்து நம்மை வழி நடத்தும் இறைவனிடம்நாம் நன்றியுடன் இருப்போம்.




No comments:

Post a Comment